×

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த 2,154 காவலர்கள், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 21 பேர் வாக்களிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஏப். 13 மற்றும் 14ம் தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,District Collectorate ,Erode district ,Erode District Collectorate ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்